நீர்ப்பந்து விளையாட்டு: மலேசியாவை வென்றது சிங்கப்பூர்
இன்று பிற்பகல் நடந்த ஆண்கள் பிரிவு நீர்ப்பந்து விளையாட்டில் சிங்கப்பூர் குழு, மலேசியக் குழுவை வெற்றி கண்டது. 19-க்கு நான்கு என்ற கோல்கணக்கில் சிங்கப்பூர் அணி அபார வெற்றி பெற்றது.
சிங்கப்பூர்: இன்று பிற்பகல் நடந்த ஆண்கள் பிரிவு நீர்ப்பந்து விளையாட்டில் சிங்கப்பூர் குழு, மலேசியக் குழுவை வெற்றி கண்டது. 19-க்கு நான்கு என்ற கோல்கணக்கில் சிங்கப்பூர் அணி அபார வெற்றி பெற்றது.
முதல் பாதியில் அணி ஏழு கோல்களையும், இரண்டாம் பாதியில் 12 கோல்களையும் புகுத்தியது.
நாளை மாலை குடியரசு, தாய்லந்து அணியுடன் பொருதும்.