Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

காற்பந்து: வியட்நாமை வென்றது மியன்மார்

இன்று பிற்பகல் நடைபெற்ற மற்றோர் அரையிறுதியாட்டத்தில் மியன்மார் வியட்நாமை 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் வென்றது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: இன்று பிற்பகல் நடைபெற்ற மற்றோர் அரையிறுதியாட்டத்தில் மியன்மார் வியட்நாமை 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் வென்றது.

முப்பத்தொன்பதாவது நிமிடத்தில் மியன்மார் பெனால்டி வாய்ப்பை கோலாக்கி முன்னுக்குச் சென்றது. எழுபத்து இரண்டாவது நிமிடத்தில் வியட்நாமின் வோ ஹுய் டொவான்(Vo Huy Toan) கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார்.

எண்பதாவது நிமிடத்தில் மியன்மாரின் துன் நே லின் (Tun Nay Lin) வெற்றி கோலை அடித்தார். போட்டியின் இறுதியாட்டம் திங்கட்கிழமையன்று தேசிய விளையாட்டரங்கில் நடைபெறும்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்