Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

காற்பந்து போட்டி: சமநிலையில் மியன்மார், தாய்லந்து

காற்பந்தில் தற்போது மியன்மாருக்கும் தாய்லந்துக்கும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இறுதியாட்டம் கோலின்றி சமநிலையில் உள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: காற்பந்தில் தற்போது மியன்மாருக்கும் தாய்லந்துக்கும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இறுதியாட்டம் கோலின்றி சமநிலையில் உள்ளது.

இன்று பிற்பகல் நடைபெற்ற ஆட்டத்தில் வியட்நாம் இந்தோனேசியாவை ஐந்துக்குப் பூஜ்யம் என்ற கோல் எண்ணிக்கையில் வென்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

ஆட்டத்தின் 14ஆவது நிமிடத்தில் வியட்நாம் முன்னுக்குச் சென்றது.

21ஆவது நிமிடத்தில் கோல் எண்ணிக்கை இரண்டானது.

முற்பாதியிலேயே நான்குக்குப் பூஜ்யம் என்ற கோல் எண்ணிக்கையில் வியட்நாம் முன்னணியில் இருந்தது.

71ஆவது நிமிடத்தில் கடைசி கோல் விழுந்தது.

அரையிறுதியைப் போன்றே இந்த ஆட்டத்திலும் 5 கோல் வாங்கி படுதோல்வியைத் தழுவியது இந்தோனேசியா.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்