கோலாகலக் கொண்டாட்டம் - பாடாங்கில் இருந்து
சிங்கப்பூரின் பொன் விழா கொண்டாட்டங்களுக்கு முத்தாய்ப்பு வைப்பது போல தொடங்கியிருக்கிறது தேசிய தின அணிவகுப்பு. அதைக் காண பாடாங்கிலும், மரீனா பேயிலும் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருக்கின்றனர்.
சிங்கப்பூரின் பொன் விழா கொண்டாட்டங்களின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேசிய தின அணிவகுப்பு இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது. அதைக் காண பிற்பகல் 3 மணிலிருந்தே மக்கள் திரளத் தொடங்கிவிட்டனர்.
(படம்: மோகனா)
(படம்: மோகனா)
(படம்: ஜனார்த்தனன்)
(படம்: மோகனா)
(படம்: ஜனார்த்தனன்)
(படம்: ஜனார்த்தனன்)