தேசிய தின அணிவகுப்பு - ஒரு பார்வை
1965இல் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து சுதந்திரம் பெற்ற இந்நாளைக் குறிக்க பாடாங் திடலில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடினர். நாடு அதன் ஆகப் பெரிய கொண்டாட்டத்தில் திளைத்தது. அதில் குடியரசின் காலஞ்சென்ற முதல் பிரதமர் திரு. லீ குவான் இயூவுக்குச் சிறப்பு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிங்கப்பூர்: 1965இல் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து சுதந்திரம் பெற்ற இந்நாளைக் குறிக்க பாடாங் திடலில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடினர். நாடு அதன் ஆகப் பெரிய கொண்டாட்டத்தில் திளைத்தது. அதில் குடியரசின் காலஞ்சென்ற முதல் பிரதமர் திரு. லீ குவான் இயூவுக்குச் சிறப்பு அஞ்சலி செலுத்தப்பட்டது.