'தமிழோடு இணைவோம்' மழலையர் நிகழ்ச்சி
தமிழ்மொழி விழாவை முன்னிட்டு, சரஸ்வதி பாலர் பள்ளியும் சரஸ்வதி தரும முனீஸ்வரன் பாலர் பள்ளியும் இணைந்து ஏற்பாடு செய்த தமிழோடு இணைவோம் என்ற மழலையர் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது.
சிங்கப்பூர்: தமிழ்மொழி விழாவை முன்னிட்டு, சரஸ்வதி பாலர் பள்ளியும் சரஸ்வதி தரும முனீஸ்வரன் பாலர் பள்ளியும் இணைந்து ஏற்பாடு செய்த தமிழோடு இணைவோம் என்ற மழலையர் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது.
பிஜிபி மண்டபத்தில் நடந்த இந்நிகழ்ழ்சியில் இந்து அறக்கட்டளை வாரியத்தின் துணைத் தலைவர் ஆர் தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.