Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பிள்ளைகளின் தமிழார்வம் பெற்றோர் கையில்

பிள்ளைகளின் தமிழார்வம் சிறுவயதிலேயே தொடங்குகிறது. அதை வளரச் செய்வது பெற்றோர் கையில் உள்ளது.என்கிறார்  செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் 

வாசிப்புநேரம் -

பிள்ளைகளின் தமிழார்வம் சிறுவயதிலேயே தொடங்குகிறது. அதை வளரச் செய்வது பெற்றோர் கையில் உள்ளது. தமிழை வாசிப்பதிலும், தமிழ்க் கதைகளைக் கேட்பதிலும், தமிழில் எழுதுவதிலும் சிறந்த விளங்க, மொழி மீதான ஆர்வம் மிக முக்கியம். இன்று ஊட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் நடைபெற்ற கதை சொல்லும் நிகழ்ச்சியில் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் அதனைத் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்