தமிழும் கலையும்: மாணவர்களுக்கான பயிலரங்கு
பள்ளி மாணவர்களுக்கான இசை, நாடகப் பயிலரங்கு ஒன்று முதல்முறையாக இன்று நடைபெற்றது..
சிங்கப்பூர்: பள்ளி மாணவர்களுக்கான இசை, நாடகப் பயிலரங்கு ஒன்று முதல்முறையாக இன்று நடைபெற்றது.. சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் நடத்திய, தமிழும் கலையும் எனும் அந்தப் பயிலரங்கு, தமிழ்மொழி விழாவையொட்டி நடைபெற்றது. தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பயிலரங்கை. அனுபவம் வாய்ந்த பிரபல உள்ளூர்க் கலைஞர்கள் நடத்தினர்.