Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

திருக்குறள் விழா 2016 (வீடியோ)

தமிழ் மொழி மாதத்தையொட்டி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடத்தப்பட்டது திருக்குறள் விழா. இளைய தலைமுறையினரிடம் திருக்குறளின் அருமை, பெருமைகளை எடுத்துச் சொல்ல வாய்ப்பளித்தது நிகழ்ச்சி.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: தமிழ் மொழி மாதத்தையொட்டி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடத்தப்பட்டது திருக்குறள் விழா. இளைய தலைமுறையினரிடம் திருக்குறளின் அருமை, பெருமைகளை எடுத்துச் சொல்ல வாய்ப்பளித்தது நிகழ்ச்சி.

கல்வி முன்னேற்றத்துக்காக அரசாங்கம் வகுத்துள்ள திட்டங்கள் பற்றி இங்குள்ள சமூக அமைப்புகள் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விக்ரம் நாயர் அதனை வலியுறுத்தியுள்ளார். தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம் நடத்திய திருக்குறள் விழாவில் உரையாற்றியபோது அவர் அவ்வாறு கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்