5 ஆட்டங்களிலிருந்து விலக்கப்பட்டிருக்கும் ரொனால்டோ
5 ஆட்டங்களிலிருந்து விலக்கப்பட்டிருக்கும் ரொனால்டோ
ஸ்பானிய சூப்பர் கிண்ணப் போட்டியின் 5 ஆட்டங்களில் இருந்து,
ரியால் மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
ரியால் மாட்ரிட், பார்சலோனா அணிகள் சந்தித்த ஆட்டத்தின்போது இரு மஞ்சள் அட்டைகளைப் பெற்றதற்காக, ஓர் ஆட்டத்தில் இருந்து தடையும், நடுவரைத் தள்ளிவிட்டதற்காக 4 ஆட்டங்களில் இருந்து தடையும் அவருக்கு விதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் நடத்த அந்த ஆட்டத்தில், ரியால் மாட்ரிட், மூன்றுக்கு ஒன்று எனும் கோல் கணக்கில் வென்றது.