தமிழ் எழுத்துக்களின் தொன்மையும் பரிணாம வளர்ச்சியும்
தமிழ் எழுத்துக்களின் தொன்மையையும் பரிணாம வளர்ச்சியையும் பற்றிய உரை இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற்றது. தமிழ் மொழி விழாவின் ஓர் அங்கமாக அந்த உரை இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற்றது.
தமிழ் எழுத்துக்களின் தொன்மையையும் பரிணாம வளர்ச்சியையும் பற்றிய உரை இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற்றது. தமிழ் மொழி விழாவின் ஓர் அங்கமாக அந்த உரை இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற்றது. பாண்டிச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத்துறையில் பணியாற்றும் முனைவர் கா. ராஜன் அந்த உரையை நிகழ்த்தினார்.