கவிஞர் இக்பாலுடன் ஒரு சந்திப்பு
"கவிஞர் க து மு இக்பாலுடன் ஒரு சந்திப்பு" நிகழ்ச்சியில் இருந்து சில காட்சிகள்.
வாசிப்புநேரம் -
"கவிஞர் க து மு இக்பாலுடன் ஒரு சந்திப்பு" நிகழ்ச்சியில் இருந்து சில காட்சிகள். நிகழ்ச்சி இன்று ( 28 ஏப்ரல்) மாலை நடைபெற்றது.
கவிதைகளில் ஆழமான விருப்பம் கொண்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, கவிஞர் க து மு இக்பாலிடம் கவிதை தொடர்பான தங்கள் ஐயங்களைக் கேட்டுத் தெளிந்தனர்.