செவிக்குக் கவிதை ...மனதுக்கு இதம் ...கவிமணம் (காணொளிகள்)
சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் எற்பாட்டில் இன்று (7 ஏப்ரல் 2017) நடைபெற்றது கவிமணம் 2017.
கவிமணம் 2சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் எற்பாட்டில் இன்று (7 ஏப்ரல் 2017) நடைபெறுகிறது கவிமணம் 2017.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மனம் மயங்கும் கவிதை விருந்து காத்திருந்தது.
நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார் தமிழ்ச் செய்தியின் நிருபர் மீனா அறுமுகம்.
நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர், இந்திய சங்கத்தின் தலைவர் V.P. ஜோதி இவ்வாண்டிற்காண 'காதலென்றால்...' கருப்பொருளை ஒட்டி நம்மிடம் பேசினார். அங்கு நடைபெற்ற கவிதை போட்டியின் வெற்றியாளர்களையும் சந்தித்தோம்.