"முயற்சிகள் தொடர வேண்டும்; தடைகளைத் தாண்ட வேண்டும்"
பொது வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள் தொண்டிழீயத்தில் தொடங்கவேண்டும் என கூறினார் சேம்பாவாங்க் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர்.
பொது வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள் தொடண்டூழியத்தில் தொடங்கவேண்டும் என கூறினார் செம்பவாங் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விக்ரம் நாயர்.
சிற்பிகள் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நாடாளுமன்ற பயணத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் அவர்.
நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார் திரு. நாயர்.