Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கனேடிய செல்வந்தரின் மர்மமான மரணம்

பெரும் செல்வந்தர்களான பேரி ஷேர்மனும், அவரின் மனைவியும் கனடாவில் அவர்களின் வீட்டில் மாண்டுக் கிடக்கக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
கனேடிய செல்வந்தரின் மர்மமான மரணம்

(படம்: Reuters)

பெரும் செல்வந்தர்களான பேரி ஷேர்மனும், அவரின் மனைவியும் கனடாவில் அவர்களின் வீட்டில் மாண்டுக் கிடக்கக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் மரணம் சந்தேகத்துக்குரியதாக இருப்பதாய்க் காவல் துறை கூறுகிறது.

இருப்பினும் அந்தச் சம்பவத்தைக் கொலையாக அதிகாரிகள் இதுவரை வகைப்படுத்தவில்லை.

பேரி ஷேர்மன், கனேடிய மருந்து தயாரிப்பு நிறுவனமான Apotex-ஐ தோற்றுவித்தவர்.
அதன் தலைவராகவும் அவர் செயல்பட்டு வந்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்