அரிஸோனா: திடீர் வெள்ளத்தில் மூழ்கி 9 பேர் பலி
அரிஸோனாவின் வெர்டே ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மூழ்கி 9 பேர் மாண்டுவிட்டனர்.
வாசிப்புநேரம் -
அரிஸோனா: அரிஸோனாவின் வெர்டே ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மூழ்கி 9 பேர் மாண்டுவிட்டனர்.
ஆற்றில் நீந்திக் கொண்டிருந்தபோது அவர்கள் நீரில் மூழ்கினர்.
மாண்டவர்களில் இருவர் சிறுவர்கள்.
காணாமல் போன மேலும் ஒருவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
தேடல் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.