Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஃபின்லந்தில் கத்திக் குத்து தாக்குதல் - 2 பேர் மரணம்

ஃபின்லந்தில் கூட்டம் நிறைந்திருந்த சந்தை ஒன்றில் நடந்த கத்தி குத்துச் சம்பவம் நேர்ந்ததில், 2 பேர் மாண்டதுடன் 6 பேர் காயமுற்றனர்.

வாசிப்புநேரம் -

ஃபின்லந்தில் கூட்டம் நிறைந்திருந்த சந்தை ஒன்றில் நடந்த கத்திக் குத்துச் சம்பவத்தில், 2 பேர் மாண்டதுடன் 6 பேர் காயமுற்றனர்.
ஹெல்சிங்கியிலிருந்து அருகிலுள்ள உள்ள துர்க்கு நகரத்தில் அந்த சம்பவம் ஏற்பட்டது.

சந்தேக நபரைக் காலில் சுட்டு அவரைக் கைது செய்துவிட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். கைதான அந்நபர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும் காவல் துறையினர் கூறினர். ஆனால் அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

விசாரனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்