Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மெக்ஸிக்கோ நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவரின் நேரடி அனுபவம்

நிலநடுக்கத்தில் அதிர்வுகளை உணர்த அவர், தற்போது அங்குள்ள நிலவரத்தைப் பற்றி விவரிக்கிறார்.

வாசிப்புநேரம் -

மெக்ஸிக்கோவை நேற்று 7.1 ரிகடர் அளவில் நிலநடுக்கம் உலுக்கியது. சுமார் 225 பேரைக் பலிக்கொண்டது அது.

நிலநடுக்கத்தின் மையத்திலிருந்து 70 கிலோமிட்டர் தொலைவில் உள்ள புவேப்லா நகரில் வசித்து வருகிறார் ஓக்லஹோமா பல்கலைக்கழக மாணவர் லோகேஷ்வர் பாலகுரு.

நிலநடுக்கத்தில் அதிர்வுகளை உணர்ந்த அவர், தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்