நியூஸிலந்தில் கடும் மழை, வெள்ளம் - 3 நகரங்களில் அவசர நிலை அறிவிப்பு
நியூஸிலந்தில் கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 3 நகரங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸிலந்தில் கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 3 நகரங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரைஸ்ட்சர்ச் (Christchurch), டிமாரு ஒட்டாகோ(Timaru Otago), டுனெடின்(Dunedin) ஆகிய நகரங்களில் நூற்றுக்கணக்கான வீடுகளில் இருப்போர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.
கிரைஸ்ச்சர்ச்(Christchurch) நகரின் ஹீத்கோட்(Heathcote) ஆறு பெருக்கெடுத்துப் பல பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்டோருக்கு உதவ நியூஸிலந்து தற்காப்புப் படையினர் முழுமூச்சாகப் பணியில் இறங்கியுள்ளனர்.