Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"கணிசமான அளவில் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்" - பிரிட்டிஷ் போலீசார்

லண்டன் தாக்குதலின் தொடர்பில், கணிசமான அளவில் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக, பிரிட்டிஷ் போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -
"கணிசமான அளவில் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்" - பிரிட்டிஷ் போலீசார்

மசுது வாழ்ந்து வந்த இடம். (படம்: AFP)

லண்டன் தாக்குதலின் தொடர்பில், கணிசமான அளவில் கைது- நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக, பிரிட்டிஷ் போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த புதன்கிழமை, பிரிட்டிஷ் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியில் தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலை நடத்திய காலித் மசூது (Khalid Masood) என்பவரின் புகைப்படத்தையும் அதிகாரிகள் முதல்முறையாக வெளியிட்டுள்ளனர்.

மசூது தனியாளாகச் செயல்பட்டானா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.

மேலும், இரண்டு சந்தேக நபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

லண்டன், பர்மிங்ஹம் (Birmingham), மென்செஸ்ட்டர் (Manchester) ஆகியவற்றில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில், சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்