Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

மென்செஸ்டர் நகர் - தாக்குதல்காரனின் அடையாளம்

மென்செஸ்டர்  நகரில் நடந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. தாக்குதல்காரன், 22 வயது சல்மான் அபேடி (Salman Abedi) என அடையாளம் காணப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

வாசிப்புநேரம் -

மென்செஸ்டர் நகரில் நடந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. தாக்குதல்காரன், 22 வயது சல்மான் அபேடி (Salman Abedi) என அடையாளம் காணப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

தாக்குதலில் குறைந்தது 22 பேர் மாண்டனர். மாண்டோரில், 8 வயது பிள்ளையும் அடங்கும். அத்துடன், சுமார் 60 காயமடைந்தனர்.

தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் அபேடி மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

லிப்ய வம்சாவளியைச் சேர்ந்த அவர், மென்செஸ்டர் நகரில் பிறந்தவர்.அந்தச் சம்பவத்தின் தொடர்பில், பிரிட்டிஷ் காவல் துறையினர் 23 வயது ஆடவர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்