Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிட்டனில் தேர்தல் பிரச்சாரங்கள் நாளை முழுவீச்சில் தொடரும்

பொதுத் தேர்ல் பிரச்சாரங்கள் நாளை முழுவீச்சில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -
பிரிட்டனில் தேர்தல் பிரச்சாரங்கள் நாளை முழுவீச்சில் தொடரும்

இரங்கல் புத்தகத்தில் எழுதும் எதிர்க்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின். (படம்: AFP)

மென்செஸ்ட்டர் தாக்குதலில் மாண்டோருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரங்கள் மீண்டும் தொடரவிருக்கின்றன.

பொதுத் தேர்ல் பிரச்சாரங்கள் நாளை முழுவீச்சில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செயல்பாடுகள் வழக்கநிலைக்குத் திரும்புவதற்கான அறிகுறி அதுவென்று கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்