பிரிட்டனில் தேர்தல் பிரச்சாரங்கள் நாளை முழுவீச்சில் தொடரும்
பொதுத் தேர்ல் பிரச்சாரங்கள் நாளை முழுவீச்சில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாசிப்புநேரம் -
மென்செஸ்ட்டர் தாக்குதலில் மாண்டோருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரங்கள் மீண்டும் தொடரவிருக்கின்றன.
பொதுத் தேர்ல் பிரச்சாரங்கள் நாளை முழுவீச்சில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயல்பாடுகள் வழக்கநிலைக்குத் திரும்புவதற்கான அறிகுறி அதுவென்று கூறப்படுகிறது.