பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் கவனம் செலுத்த டிரம்ப் உறுதி
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்து கவனம் செலுத்த உறுதிதெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்து கவனம் செலுத்த உறுதிதெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் மென்செஸ்டர் நகரில் நடந்த தாக்குதல், கொடூரமான ஒன்று என அவர் வருணித்தார்.
பிரஸ்ஸெல்ஸுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் திரு டிரம்ப் அது பற்றிக் கருத்துரைத்தார்.
நேட்டோ நாடுகளின் தலைவர்களைச் சந்திப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.