Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள மோசூல் நகரைத் தாக்கிய அமெரிக்கா

அமெரிக்கத் தலைமையிலான ஆகாயத் தாக்குதலில்,  ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள ஈராக்கின் மோசூல் நகர் தாக்கப்பட்டுள்ளது. அதில் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. 

வாசிப்புநேரம் -
ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள மோசூல் நகரைத் தாக்கிய அமெரிக்கா

படம்: REUTERS/Khalid al Mousily

அமெரிக்கத் தலைமையிலான ஆகாயத் தாக்குதலில்,  ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள ஈராக்கின் மோசூல் நகர் தாக்கப்பட்டுள்ளது. அதில் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

சுமார் ஒரு வாரம் முன்னர் நடந்த அந்தச் சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியிருப்பதாக அமெரிக்க மத்தியத் தளபத்தியம் சொன்னது. பள்ளிகள்,  மருத்துவமனைகள் போன்ற இடங்களில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக அமைச்சு குறைகூறியது. பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயங்கரவாதிகள் பயன்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்