Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகின் ஆகப் பணக்காரப் பெண்மணி மறைவு

உலகின் ஆகப் பணக்காரப் பெண்மணி மறைவு

வாசிப்புநேரம் -
உலகின் ஆகப் பணக்காரப் பெண்மணி மறைவு

(திருவாட்டி லிலியன், படம்: AFP)

லோரிய (L'Oreal) நிறுவனத்தின் வாரிசான திருவாட்டி லிலியன் பெட்டன்கோர்ட் 94 வயதில் காலமானார்.

அவர் உலகின் ஆகப் பணக்காரப் பெண்மணி என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டு அவரது சொத்துக்களின் மதிப்பு சுமார் 33 பில்லியன் யூரோ.

2012-ஆம் ஆண்டு, வயதின் தள்ளாமை காரணமாக நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலிருந்து திருவாட்டி லிலியன் விலகிக்கொண்டார்.

லோரிய நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சிறந்த பங்காற்றியவர் திருவாட்டி லிலியன். அவர் ஒரு சிறந்த பெண்மணியும் கூட, என்று நினைவுகூர்ந்தனர் நிறுவனத்தின் ஊழியர்கள்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்