ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்...மக்களின் நிலை?...படங்கள் சொல்லும் கதைகள்
வாசிப்புநேரம் -
ஆப்கானிஸ்தானின் பாக்திக்கா (Paktika) மாநிலத்தின் கிழக்கே 20 ஆண்டுகளில் கண்டிராத கடுமையான நிலநடுக்கம் நேர்ந்துள்ளது.
மாண்டோர் எண்ணிக்கை 1,000க்கு மேல் அதிகரித்துள்ளது.
நாட்டின் நிலை? மக்கள் இயற்கைப் பேரிடரை எவ்வாறு சமாளிக்கின்றனர்?
படங்கள் கூறும் கதைகள்...
உள்ளங்களோடு சிதைந்த வீடுகள்...
இறந்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யும் சிறுவன்...கடினமான சூழல்களில் வலிமைதரும் இறை நம்பிக்கை...
இயற்கைப் பேரிடரின் கடுமைக்கு ஆளான குழந்தை...
அனைத்துச் சூழ்நிலைகளிலும் பெற்றோரே சிறந்த அடைக்கலம்.
கடினமாக உழைக்கும் மீட்புப் பணியாளர்கள்....