சிங்கப்பூர் வரவிருந்த Cebu Pacific Air விமானம் மலேசியாவில் அவசரமாகத் தரை இறங்கியது
வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் வரவிருந்த Cebu Pacific Air விமானம் மலேசியாவின் சபா தலைநகர் கோத்தா கினபாலுவின் (Kota Kinabalu) விமான நிலையத்தில் அவசரமாகத் தரை இறங்கியது.
விமானம் பிலிப்பீன்ஸின் சிபு (Cebu) வட்டாரத்திலிருந்து நேற்றிரவு (23 மார்ச்) 7.55 மணிக்குப் புறப்பட்டதாக The Star செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.
அதன் இடது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் சுமார் 10.20 மணிக்கு அவசரமாகத் தரையிறங்கியது.
விமானம் அந்நேரத்தில் சிங்கப்பூர் வந்திருக்கவேண்டும் என்று The Star கூறியது.
தகவல் கிடைத்த சபா அதிகாரிகள் விமான நிலையத்திற்குச் சென்றனர்.
பயணிகளும் சிப்பந்திகளும் பாதுகாப்பாக இருந்தனர்.
விமானம் பிலிப்பீன்ஸின் சிபு (Cebu) வட்டாரத்திலிருந்து நேற்றிரவு (23 மார்ச்) 7.55 மணிக்குப் புறப்பட்டதாக The Star செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.
அதன் இடது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் சுமார் 10.20 மணிக்கு அவசரமாகத் தரையிறங்கியது.
விமானம் அந்நேரத்தில் சிங்கப்பூர் வந்திருக்கவேண்டும் என்று The Star கூறியது.
தகவல் கிடைத்த சபா அதிகாரிகள் விமான நிலையத்திற்குச் சென்றனர்.
பயணிகளும் சிப்பந்திகளும் பாதுகாப்பாக இருந்தனர்.
ஆதாரம் : Others