Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

2 ஏவுகணைகளைப் பாய்ச்சிய வடகொரியா

வாசிப்புநேரம் -

வடகொரியா தனது மேற்குக் கடற்கரைக்கு அப்பால் 2 ஏவுகணைகளைப் பாய்ச்சியுள்ளது. 

ஒன்சொன் (Onchon) நகரிலிருந்து அவை ஏவப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தென்கொரிய ராணுவத்தின் உயர் அதிகாரியை மேற்கோள்காட்டி Yonhap செய்தி நிறுவனம் அதனைத் தெரிவித்தது. 

பியோங்யாங் கடந்த இரண்டு மாதங்களில் ஏவுகணைச் சோதனை எதனையும் நடத்தவில்லை. 

சென்ற சில மாதங்களாகக் COVID-19 நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதில் அது கவனம் செலுத்தியது.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்