Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

புவியீர்ப்பு ஏவுகணைகளை மீண்டும் சோதனை செய்துள்ள வடகொரியா

வாசிப்புநேரம் -

வடகொரியா, அதன் கிழக்குக் கரையோரத்திலிருந்து புவியீர்ப்பு ஏவுகணைகளை மீண்டும் சோதனை செய்திருக்கிறது.

ஜப்பான் கடலை நோக்கி வடகொரியா 3 ஏவுகணைகளைப் பாய்ச்சியதாகத் தென்கொரிய ராணுவம் தெரிவித்தது.

அவை குறுந்தொலைவு ஏவுகணைகள் என்று கூறப்பட்டது.

அதில் ஒன்று, அதன் சிறப்புப் பொருளியல் வட்டாரத்திற்கு வெளியே விழுந்ததாக ஜப்பான் கரையோரக் காவற்படை தெரிவித்தது.

வடகொரியா இவ்வாண்டில் இதுவரை 10க்கும் மேற்பட்ட ஏவுகணைச் சோதனைகளை நடத்தியிருக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்