தைவானில் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை புதிய உச்சம்
வாசிப்புநேரம் -
தைவானில், COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
கிருமியால் பாதிக்கப்பட்டோரின் அன்றாட எண்ணிக்கை முதல்முறையாகத் 90,000ஐத் தாண்டியுள்ளது.
தைவானில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு மில்லியனைக் கடந்துவிட்டது.
எனினும் கிருமிப்பரவலைச் சமாளிக்க முடியும் என்று தைவானிய அதிகாரிகள் கூறினர்.