தாய்லந்தில் தேர்தல் வரும் மே 14 தேதி: தேர்தல் ஆணையம்
வாசிப்புநேரம் -
தாய்லந்தில் தேர்தல் வரும் மே 14 இடம்பெறும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் இட்டிபோர்ன் பூன்பிராச்சோங் (Ittiporn Boonpracong) ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.
நேற்று (20 மார்ச்) தாய்லந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து தேர்தல் குறித்து அறிவிக்கப்பட்டது.
தேர்தல் பிரசாரங்கள் கடந்த சில மாதங்களாகவே இடம்பெறுகின்றன. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் பிரசாரங்களுக்கான முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளன.
நேற்று (20 மார்ச்) தாய்லந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து தேர்தல் குறித்து அறிவிக்கப்பட்டது.
தேர்தல் பிரசாரங்கள் கடந்த சில மாதங்களாகவே இடம்பெறுகின்றன. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் பிரசாரங்களுக்கான முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளன.