சுற்றுச்சூழலுக்கு உகந்த சிங்கப்பூரின் முதல் நகரப் பகுதியை வலம்வந்த குடியிருப்பாளர்கள்
சுற்றுச்சூழலுக்கு உகந்த சிங்கப்பூரின் முதல் நகரப் பகுதியை வலம்வந்த குடியிருப்பாளர்கள்
15 Jan 2022 10:44pm
சுற்றுச்சூழலுக்கு உகந்த சிங்கப்பூரின் முதலாவது நகரப் பகுதியை இன்று 50 குடியிருப்பாளர்கள் வலம்வந்து புதிய அம்சங்களைக் கற்றுக்கொண்டுள்ளனர். அக்கம்பக்க வட்டாரங்களில் உள்ள நீடித்து நிலைக்கும் அம்சங்கள் குறித்து மேலும் புரிந்துகொள்ள அந்தப் பயணம் உதவியது. CNA வழிநடத்தும் பசுமைத் திட்டத்தின் ஒரு பகுதி அது.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
வெடிகுண்டு தகர்த்தல் - புக்கிட் பாஞ்சாங் வட்டாரவாசிகளுக்கு மறக்க முடியாத அனுபவம்
2 நிமிடங்கள்
பிரபலமான நிகழ்ச்சிகள்
வெளிநாட்டு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு விருந்து - சுமார் 3,000 பேர் பங்கெடுப்பு
2 நிமிடங்கள்
தாய்மொழிக் கற்றல் மகிழ்ச்சிதரும் அனுபவமாக இருக்கவேண்டும் - அதிபர் தர்மன் சண்முகரத்னம்
3 நிமிடங்கள்
வனவிலங்குகளுக்குத் தரமான வாழ்க்கையைக் கொடுக்க முயலும் மண்டாய் வனவிலங்குப் பூங்கா
2 நிமிடங்கள்
AI தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்தத் திட்டமிடும் சிங்கப்பூர்ப் பள்ளிகள்
3 நிமிடங்கள்
வருமானம் பாதிக்கப்பட்டாலும் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தப்போவதாகக் கூறும் நிறுவனங்கள்
2 நிமிடங்கள்