"வாங்க! Kacang Puteh வாங்குங்கள்?" - வேரும் விழுதுகளும்: விதவிதமான கடலை விற்பனை...
திரைப்படம் பார்க்கப்போகும்போது... சாலையோரமாக நடந்துசெல்லும்போது... சற்றுப் பசி ஏற்படும்போது...
பலரும் முதலில் உண்பது கடலை வகைகளைத் தான்.
சிங்கப்பூர் வரலாற்றில் கடலை வியாபாரிகள் ஒருவிதக் கூம்பு (cone) வடிவில் தாளை அமைத்து அதற்குள் கடலையை நிரப்பி விற்றனர். அவ்வாறு விற்கப்படும் கடலையை Kacang Puteh என்றனர்.
இன்றோ, அவ்வாறு கடலை விற்பனை செய்வோரின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணலாம்.
சிங்கப்பூரின் கடைசி Kacang Puteh வியாபாரிகளில் ஒருவரான அமிர்தலங்காரம் மூர்த்தி பேசுகிறார்...