"தைப்பூசம் நிறைவுபெறும்போது மிகவும் கவலையாக இருக்கும்" - காலங்காலமாகத் தைப்பூச ஊர்வலத்தில் பங்கெடுப்பவர்கள்...
வாசிப்புநேரம் -
தைப்பூசத் திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமையன்று இடம்பெறவுள்ளது.
அதில் காலங்காலமாகக் கலந்துகொள்ளும் சிலர் மீண்டும் பங்கெடுக்கவிருக்கின்றனர்.
வரும் தைப்பூசத் திருநாளன்று சுமார் 3.2 கிலோமீட்டர் ஊர்வலப் பாதையில் கிட்டத்தட்ட 30,000 பேர் நடந்துசெல்லக்கூடும் என்று ஏற்பாட்டாளர்கள் முன்னுரைத்துள்ளனர்.
நீண்டகாலமாக ஊர்வலத்தில் பங்கெடுக்கும் ஒரு குடும்பத்திடம் 'எதிரொலி' பேசியது... அவர்கள் சொல்வது?
அதில் காலங்காலமாகக் கலந்துகொள்ளும் சிலர் மீண்டும் பங்கெடுக்கவிருக்கின்றனர்.
வரும் தைப்பூசத் திருநாளன்று சுமார் 3.2 கிலோமீட்டர் ஊர்வலப் பாதையில் கிட்டத்தட்ட 30,000 பேர் நடந்துசெல்லக்கூடும் என்று ஏற்பாட்டாளர்கள் முன்னுரைத்துள்ளனர்.
நீண்டகாலமாக ஊர்வலத்தில் பங்கெடுக்கும் ஒரு குடும்பத்திடம் 'எதிரொலி' பேசியது... அவர்கள் சொல்வது?