பரவட்டும் மரபிசை... வேரும் விழுதுகளும்: "காலங்காலமாய் மேடையேறிய மரபிசை மறையக்கூடாது"
தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்களின் சந்ததியரே சிங்கப்பூர்த் தமிழர்கள். தமிழ்க் கலாசாரத்தின் மரபுகள் அதன் ஆணிவேர்.
தமிழர்களின் மரபுகள் பற்பல... அதில் முக்கியமான ஒன்று மரபிசை. காலங்காலமாய்க் கூறப்படும் கதைகள் மரபிசையின் வழி மேடையேறி மக்களுக்குச் சென்று பரவின - தமிழகத்தில்.
சிங்கப்பூரிலுள்ள தமிழர்கள் மரபிசையை எவ்வாறு கட்டிக்காக்கின்றனர்... அவர்களது பங்கு?
மரபிசைக் கலைஞர்களும் பயிற்றுவிப்பாளர்களுமான கலா ராஜேஷ் கண்ணன், ராணி கண்ணா அதுபற்றிப் பேசுகிறார்கள்.