Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

பரவட்டும் மரபிசை... வேரும் விழுதுகளும்: "காலங்காலமாய் மேடையேறிய மரபிசை மறையக்கூடாது"

வாசிப்புநேரம் -

தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்களின் சந்ததியரே சிங்கப்பூர்த் தமிழர்கள். தமிழ்க் கலாசாரத்தின் மரபுகள் அதன் ஆணிவேர். 

தமிழர்களின் மரபுகள் பற்பல... அதில் முக்கியமான ஒன்று மரபிசை. காலங்காலமாய்க் கூறப்படும் கதைகள் மரபிசையின் வழி மேடையேறி மக்களுக்குச் சென்று பரவின - தமிழகத்தில்.

சிங்கப்பூரிலுள்ள தமிழர்கள் மரபிசையை எவ்வாறு கட்டிக்காக்கின்றனர்... அவர்களது பங்கு?

மரபிசைக் கலைஞர்களும் பயிற்றுவிப்பாளர்களுமான கலா ராஜேஷ் கண்ணன், ராணி கண்ணா அதுபற்றிப் பேசுகிறார்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்