Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

"தைப்பூசத்தைக் கொண்டாட்டமாகக் கருதுவதால் சிலர் மது அருந்தி மகிழ்கின்றனர். இப்பழக்கம் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துகிறது. "

வாசிப்புநேரம் -
தைப்பூசம் ஒரு சமய நிகழ்ச்சியாக இருந்தாலும் அது ஒரு கொண்டாட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

கொண்டாட்டங்கள், ஒன்றுகூடல்கள் போன்றவற்றுக்குச் செல்லும்போது மது அருந்தி மகிழ்வது போன்று இந்த விழாவிலும் செய்யலாம் என்ற எண்ணம் ஒருசிலரிடையே இருக்கிறது.

ஊர்வலத்தில் கலந்துகொள்பவர்கள் மதுபானம் அருந்தும்போது ஏற்படக்கூடிய விளைவுகளை மறந்துவிடக்கூடாது.

தன்னை மறந்தநிலை, நிதானம் தவறுதல், சண்டைகளில் இறங்குதல் போன்றவற்றை யாருமே விரும்புவதில்லை.

அதுபற்றி மேலும் தெரிந்துகொண்டது 'எதிரொலி'.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்