குறளும் பொருளும்
மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல உருவும் உயர் குலமும் எல்லாம்...
மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம்- திரு மடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து
போம் போது அவளோடும் போம்.
நெருங்கிய உறவும் வானுயர் செல்வமும் நல்ல உடல் அழகும் உயர்ந்த குடும்பமும் மனைவியோடு சேர்ந்திருக்கும்போது கூடவே இருக்கும், அவள் பிரிந்துபோனால் எல்லாம் போய்விடும்.
வாராந்திர சொற்களின் தொகுப்பு
மேலும்
Build your vocabulary: get a new word every day from Seithi. Learn the meaning, history, and fun facts about the Word of The Day. Also available as podcast, newsletter, and on the finest social networks.