Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜொகூர் பாரு: 'கெப்பிட்டல்' 21 கடைத்தொகுதிக்குள் கேளிக்கைப் பூங்கா - வரும் ஆகஸ்ட் திறக்கப்படலாம்

கேளிக்கைச் சவாரிகளைக் கொண்டுள்ள 'கெப்பிட்டல்' 21 கடைத்தொகுதி, இவ்வாண்டு ஆகஸ்ட் மாத்திற்குள் திறக்கப்படலாம்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: கேளிக்கைச் சவாரிகளைக் கொண்டுள்ள 'கெப்பிட்டல்' 21 கடைத்தொகுதி, இவ்வாண்டு ஆகஸ்ட் மாத்திற்குள் திறக்கப்படலாம். கடைத்தொகுதியின் திட்ட மேம்பாட்டாளர்கள் அதனைத் தெரிவித்திருக்கின்றனர்.

MCM  ஸ்டுடியோ என்ற அந்த கேளிக்கைப் பூங்கா, தென்கிழக்காசியாவில் ஆகப் பெரிய உட்புறக் கேளிக்கைப் பூங்காவாக அமையவுள்ளது.

கடைத்தொகுதி, 1.4 மில்லியன் பரப்பளவைக் கொண்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்