அம்பான் சூறாவளியில் குறைந்தது 15 பேர் பலி
இந்தியாவையும் பங்களாதேஷையும் புரட்டிப் போட்ட அம்பான் புயலுக்கு இதுவரை 15 பேராவது பலியாகியுள்ளனர்.
இந்தியாவையும் பங்களாதேஷையும் புரட்டிப் போட்ட அம்பான் புயலுக்கு இதுவரை 15 பேராவது பலியாகியுள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தா பகுதி உட்பட இந்தியாவிலும் பங்களாதேஷிலும் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
புயல் வருவதற்குமுன் பங்களாதேஷில் கிட்டத்தட்ட 3 மில்லியன் பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.
COVID-19 நோய்ப் பரவல் காரணமாக அவசர நிலை, மீட்புப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அதனால், பாதுகாப்பு முகாம்களில் மக்களைத் தங்க வைப்பதிலும் அதிகாரிகள் சவாலை எதிர்நோக்குகின்றனர்.
அம்பான் புயலின் சீற்றம் ஓய்ந்திருந்தாலும் அதை பயங்கரமாக சூறாவளி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.