Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவில் 10 மாதங்களில் இல்லாத வகையில் ஆக அதிகமானோருக்குக் கிருமித்தொற்று

சீனாவில், கடந்த 10 மாதங்களில் இல்லாத வகையில் ஆக அதிகமாக, 140க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சீனாவில், கடந்த 10 மாதங்களில் இல்லாத வகையில் ஆக அதிகமாக, 140க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வடகிழக்கு வட்டாரத்தில், பலரும் கிருமித்தொற்றுக்கு ஆளாவதாகத் தெரிவிக்கப்பட்டது.

28 மில்லியன் பேர் தற்போது, முடக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் உள்ளூரில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்கள்.

பெய்ச்சிங்கைச் சுற்றிய ஹெபெய்(Hebei) மாநிலத்தைச் சேர்ந்த அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்