சீனாவில் 10 மாதங்களில் இல்லாத வகையில் ஆக அதிகமானோருக்குக் கிருமித்தொற்று
சீனாவில், கடந்த 10 மாதங்களில் இல்லாத வகையில் ஆக அதிகமாக, 140க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சீனாவில், கடந்த 10 மாதங்களில் இல்லாத வகையில் ஆக அதிகமாக, 140க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு வட்டாரத்தில், பலரும் கிருமித்தொற்றுக்கு ஆளாவதாகத் தெரிவிக்கப்பட்டது.
28 மில்லியன் பேர் தற்போது, முடக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் உள்ளூரில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்கள்.
பெய்ச்சிங்கைச் சுற்றிய ஹெபெய்(Hebei) மாநிலத்தைச் சேர்ந்த அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.