சீனாவில் நேற்றுப் புதிதாக, 15 பேருக்குக் கிருமித்தொற்று
சீனாவில் நேற்றுப் புதிதாக, 15 பேருக்குக் கிருமித்தொற்று
வாசிப்புநேரம் -
சீனாவில் நேற்றுப் புதிதாக, 15 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்று சீனாவின் தேசியச் சுகாதார ஆணையம் தெரிவித்தது.
அறிகுறி ஏதுமின்றியே 30 பேருக்கு நேற்று கிருமித்தொற்று உறுதியானது.
சீனாவில் நோய்த்தொற்று உறுதியானோர் மொத்த எண்ணிக்கை சுமார் 85,340.
அவர்களில் 4,634 பேர் மாண்டனர்.