பெய்ச்சிங்கின் நெருக்குதலுக்குத் தலைவணங்க மாட்டோம் : தைவானிய அதிபர்
தைவானிய அதிபர் சாய் இங்-வென் (Tsai Ing-Wen), பெய்ச்சிங்கின் நெருக்குதலுக்குத் தலை வணங்க போவதில்லை என்று கூறியதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
தைவானிய அதிபர் சாய் இங்-வென் (Tsai Ing-Wen), பெய்ச்சிங்கின் நெருக்குதலுக்குத் தலை வணங்க போவதில்லை என்று கூறியதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
தைவானின் தேசிய தின உரை, மோதலைத் தூண்டியதாக சீனா கூறியுள்ளது.
சீனா, தைவான் மீது உரிமை கோரி வருகிறது.
தைவானை அமைதியான முறையில் சீனாவுடன் இணைப்பது பற்றி சீன அதிபர் சி ஜின்பிங் (Xi Jinping) பேசியதைத் தொடர்ந்து தைவானிய அதிபர் திருவாட்டி சாய் அந்தக் கருத்துகளை முன்வைத்தார்.