Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: 4 மாநிலங்களில் வெள்ளம் - 224 பேர் பலி

இந்தியாவின் நான்கு மாநிலங்களில் ஏற்பட்ட மிகக் கடுமையான வெள்ளத்தில் மாண்டோர் எண்ணிக்கை 224க்கு உயர்ந்துள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தியா: 4 மாநிலங்களில் வெள்ளம் - 224 பேர் பலி

படம்: AFP/STR

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இந்தியாவின் நான்கு மாநிலங்களில் ஏற்பட்ட மிகக் கடுமையான வெள்ளத்தில் மாண்டோர் எண்ணிக்கை 224க்கு உயர்ந்துள்ளது.

கேரள மாநிலத்திற்கு புதிய வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு இன்னும் 48 மணி நேரத்திற்குள் கனத்த மழை பெய்யும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கர்நாடகம், கேரளம், மகராஷ்ட்ரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பெய்த கனத்த மழையால் 1.2 மில்லியனுக்கும் அதிகமோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அரசாங்கத்தால் நடத்தப்படும் நிவாரண முகாம்களில் அவர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்