Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனா: லெக்கிமா சூறாவளியால் மாண்டோர் எண்ணிக்கை 44க்கு உயர்வு

கிழக்குச் சீனாவில் லெக்கிமா (Lekima) சூறாவளியால் மாண்டோர் எண்ணிக்கை 44க்கு உயர்ந்துள்ளது.

வாசிப்புநேரம் -
சீனா: லெக்கிமா சூறாவளியால் மாண்டோர் எண்ணிக்கை 44க்கு உயர்வு

படம்: REUTERS/Stringer

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

கிழக்குச் சீனாவில் லெக்கிமா (Lekima) சூறாவளியால் மாண்டோர் எண்ணிக்கை 44க்கு உயர்ந்துள்ளது.

கரையோரப் பகுதிகளைப் பதம்பார்த்துவரும் சூறாவளியால் சுமார் 2 பில்லியன் டாலர் பொருளியல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. போக்குவரத்தும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 16 பேரைக் காணவில்லை.

இதற்கு முன்னர் சூறாவளியால் மாண்டோர் எண்ணிக்கை 32 என்று அந்நாட்டின் CCTV செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்