Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்கில் வழக்கநிலை திரும்பியது

ஹாங்காங்கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து அங்கு வழக்கநிலை திரும்பியுள்ளது. வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டு சேவைகள் வழக்கம்போல் தொடங்கியுள்ளன.

வாசிப்புநேரம் -
ஹாங்காங்கில் வழக்கநிலை திரும்பியது

(படம்: AP)

ஹாங்காங்கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து அங்கு வழக்கநிலை திரும்பியுள்ளது. வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டு சேவைகள் வழக்கம்போல் தொடங்கியுள்ளன.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சீனாவுக்கு வழக்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்படுவதை அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவை எதிர்த்து அங்கு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அந்த மசோதா குறித்த விவாதம் இந்த வாரம் நடைபெறத் திட்டமிடப்பட்டது. ஆனால் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மசோதா விவாதிக்கப்படவில்லை.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்