ஹாங்காங்: சினமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கில் பேரணி
ஹாங்காங்கில் சினமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கில் பேரணி வகுத்துள்ளனர்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
ஹாங்காங்கில் சினமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கில் பேரணி வகுத்துள்ளனர்.
நேற்று முன்தினம் பதின்ம வயது மாணவரைக் காவல்துறை அதிகாரி நெஞ்சில் சுட்டதையடுத்து மாணவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அவர்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர் சுடப்பட்ட சம்பவம் ஹாங்காங் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர் மீது உண்மையான தோட்டா பயன்படுத்தப்பட்டது இதுவே முதன்முறை.