Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்கில் பெரிய அளவிலான மற்றுமோர் ஆர்ப்பாட்டத்துக்குத் திட்டம்

ஹாங்காங்கில், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) அன்று மற்றுமொரு பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக, அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

ஹாங்காங்கில், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) அன்று மற்றுமொரு பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக, அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய மசோதாவின் தொடர்பில் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே நேற்று வன்முறை மிகுந்த மோதல் இடம்பெற்ற வேளையில் அந்தத் தகவல் வெளியாகி இருக்கிறது.

மசோதாவைக் கைவிடக் கோரி அரசாங்கத்திற்கு நெருக்குதல் அளிக்க நகரம் முழுவதும் வேலை நிறுத்தம் நடத்தப்படவேண்டும் என்று The Civil Human Rights Front எனும் மனித உரிமை குழு கேட்டுக்கொண்டுள்ளது.

தொழிலாளர்களளோடு பள்ளி, வர்த்தக நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பினரும் வேலை நிறுத்தத்தில் இணைந்துகொள்ள, அந்தக் குழு வலியுறுத்தியது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்