இந்தியா: 2ஆவது நாளாக 100,000க்குக் குறைவான கிருமித்தொற்றுச் சம்பவங்கள்
இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 100,000க்குக் குறைவான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 100,000க்குக் குறைவான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இன்று அங்கு புதிதாகச் சுமார் 92,000 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.
நேற்று அங்கு கிட்டத்தட்ட 86,000 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.
இந்தியா, இரண்டாம் கட்ட நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தப் போராடி வருகிறது.
நிலைமையைக் கையாள மருத்துவமனைகள் சிரமப்படுகின்றன.