Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: கடைத்தொகுதிகள், உணவகங்கள் நாளை முதல் திறப்பு

இந்தியாவில் நாளையிலிருந்து, கடைத்தொகுதிகள், உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

வாசிப்புநேரம் -
இந்தியா: கடைத்தொகுதிகள், உணவகங்கள் நாளை முதல் திறப்பு

(படம்: AFP / XAVIER GALIANA)

இந்தியாவில் நாளையிலிருந்து, கடைத்தொகுதிகள், உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

இந்தியாவில் நேற்று மட்டும் 10,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம் ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 80,000க்கும் கூடுதலான சம்பவங்கள் நேர்ந்துள்ளன.

இந்தியாவின் மாபெரும் மக்கள் தொகையைக் கருத்தில்கொள்ளும்போது, கிருமித்தொற்று எண்ணிக்கை இன்னமும் மிதமானதே என, உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்