Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கிய 13 ஊழியர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்கிறது

இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மேகலாயா (Meghalaya) மாநிலத்தில், நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கியிருக்கும் 13 ஊழியர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வாசிப்புநேரம் -
நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கிய 13 ஊழியர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்கிறது

(படம்: AP)

இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மேகலாயா (Meghalaya) மாநிலத்தில், நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கியிருக்கும் 13 ஊழியர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த நிலக்கரிச் சுரங்கம் மிகவும் பழைமையானது என்றும், அது மிகவும் ஆபத்தானது என்றும் கூறப்படுகிறது.

சுமார் 2 நாட்களாக அதில் சிக்கிக்கொண்டுள்ள ஊழியர்கள் பற்றி வேறு எந்தத் தகவலும் இல்லை என்று அந்த மாநில முதல் அமைச்சர் கொன்ரெட் சங்மா (Conrad Sangma) கூறினார்.

அவர்களை உயிருடன் மீட்க வேண்டிக்கொள்வதாகவும் அவர் Reuters செய்தி நிறுவனத்திடம் சொன்னார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்